Tag: sooriyan
සබරගමුව,මධ්යම සහ බස්නාහිර හවස වැසි
සබරගමුව,මධ්යම සහ බස්නාහිර පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් ස්ථාන ස්වල්පයක පස්වරු 2.00 පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති වන බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව...
லொறி மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...
உரத்தின் விலையில் மாற்றம்.
சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேவையானளவு உரம் நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் டிசம்பர்...
மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம்...
முதலாவது T20 கிரிக்கெட் – இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி
இந்தியாவின் - விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
சீனாவில் பரவி வரும் புதிய தொற்று.
சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில்...
இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியது ஏன்?
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு...
வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா ?
யாழில் வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் இ யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில்...
උසස් පෙළ සලසුම් කළ පරිදි
අධ්යාපන පොදු සහතික පත්ර උසස් පෙළ 2023 විභාගය කලින් සැලසුම් කළ පරිදි ලබන ජනවාරි මාසයේ දී පවත්වන බව අධ්යාපන අමාත්යංශය කියයි
ඒ අනුව උසස් පෙළ...
உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு கல்வி அமைச்சு அறிவிப்பு
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
2024...