6 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி!

0
5

புத்தளம் – மதுரங்குளி பகுதியை சேர்ந்த 06 வயதுடைய சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here