இலங்கை
நாட்டில் சுகாதார வசதிகள் சீர்குலைந்துள்ளது .
மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.நாட்டில் தற்போது கிடைக்கும் மருந்துகள் போதுமானதாக இல்லை எனவும், இருப்புக்கள் குறைந்து வருவதாகவும் சங்கம் வலியுறுத்துகிறது.நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ஜனநாயகம் மற்றும் செழிப்பான இலங்கைக்காக அமெரிக்க அரசாங்கத்தால் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஜூலி சுங் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளாஇதில் ஜனநாயகம் மற்றும் செழிப்பான...
இந்தியா
இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள்.
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை இன்று சந்தித்து பேசியுள்ளார்.இருதரப்பு...
ஆறு சிறுவர்கள் கைது.
கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் 35 பேருடன், மீன்பிடி இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர்.இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் இந்த சம்பவம்...
சமீபத்திய செய்தி
சினிமா
ராஷ்மிகா மந்தனாவின் கைவசம்.
தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துருகிறார் வ ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என நீண்ட காலமாக வெளிப்படையாக கேட்டு வந்த நிலையில் அந்த ஆசை இந்த படம் மூலமாக நிறைவேறி...
வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதன் காரணம் என்ன...
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் தனி தனியாக அவரவர்...
விளையாட்டு
சொந்த மண்ணில் இலங்கை அணி சாதனை.
சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைாதானத்தில் நடைபெற்ற...
அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியடைந்தது.
அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகிறது.கண்டி பல்லேகல மைதானத்தில் இந்தப் போட்டிநடைபெறுகின்றது .போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு...
சிம்பாவே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி…!
சிம்பாவே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
ஹராரே மைதானத்தில்...