இன்று (22.03.2024) அதிகாலை மட்டக்களப்பில் இருந்து பயணித்த வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதையின் குறுக்கே நாய் ஒன்று குறிக்கிட்ட சந்தர்பத்தில் வாகனத்தைத் திருப்ப முயன்ற சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- உள்ளுர்
- பாதுகாப்பு
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்
- வர்த்தகம்