தீவிரமடையும் துப்பாக்கி சூடு!

0
9

குற்றச்செயல்கள் போதைப்பொருள் குற்றங்களிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதிலும் துப்பாக்கிசூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுக்திய நடவடிக்கை ஆரம்பித்த முதல் மாதத்தில் துப்பாக்கிசூட்டுச் சம்பவங்கள் குறைவடைந்திருந்த போதிலும் அவை மீண்டும் அதிகரிக்கதொடங்கியுள்ளன.

திட்டமிடப்பட்ட குற்றங்களிற்கு எதிரான யுக்திய நடவடிக்கை தீவிரமடைந்துள்ள அதேவேளை சமீபத்தைய துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here