மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரேணுகா பெரேரா ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் இன்று (18.12.2023) நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(21.1.2022) இல்இ ரேணுகா பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது