நுவரெலியா, பதுளை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.