பதில் பொலிஸ் மா அதிபர் 20 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு

0
8

பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை தாக்கியதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலை பாதிக்கப்பட்டவருக்கு 20 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உட்பட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நட்ட ஈடு அவர்களின் சொந்த பணத்தில் வழங்கப்பட வேண்டும்.
2008ஆம் ஆண்டளவில் மிரியானை பொலிசாரால் ஒருவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here