புதிய மின் இணைப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப் பெறுவதற்கும் தனி நபர்களுக்குக் கணிசமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.