” யுக்திய” விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை இன்று (12ஆம் திகதி) நள்ளிரவு 12:30 மணியுடன் நிறைவடைந்தது, மொத்தமாக 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டு 863 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சோதனையின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 1,250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here