கனேவல்பொல வனவிலங்கு தளத்திற்குச் சொந்தமான கெக்கிராவ நெல்லியாகமவில் மற்றுமொரு காட்டு யானை இன்று (28) கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 25 வயதுடைய ஆண் யானையே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here