மில்லனியா, பல்லந்துடாவ பிரதேசத்தில் யுவதியொருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தம்மானந்த மாவத்தையிலுள்ள கடையொன்றுக்கு முன்பாக மில்லனிய பல்லந்துடாவ வாள்களாலும் மன்னாவாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.