கடுவெல மாநகரசபையின் அதுருகிரிய வல்கம உப காரியாலயத்தின் களஞ்சியசாலையில் இருபத்தி மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 34 டயர்களை திருடிய அலுவலகத்தின் ஊழியர்கள் மூவர் இன்று (22) கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் பின்னர், கடந்த நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை உப அலுவலகக் களஞ்சியசாலையில் 34 டயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்கம உப அலுவலகப் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here