வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நோயாளிக்குக் கொவிட் தொற்று ஏற்படவில்லை எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here