பௌத்த பிக்கு போதை மாத்திரைகளுடன் கைது

0
29

திருகோணமலை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த விகாராதிபதி பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
17 போதை மாத்திரைகள், 80 மில்லி கிராம் கஞ்சா, அடகு வைக்கப்பட்ட 4 கைபேசிகள், ஒரு தொலைக்காட்சி, 2 எரிவாயு கொள்கலன்கள், சாரதி அனுமதிப்பத்திரம், 4 தேசிய அடையாள அட்டைகளை பிக்குவிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here