விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை கைது

0
9

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் ஓய்வறையில் 58 வயதான மாலைதீவு பிரஜை ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கை துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here