உலக வங்கியினால் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

0
35

உலக வங்கியினால் இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இணங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதியே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் திருப்திகரமான நடவடிக்கைகள் காரணமாக இந்த நிதி வழங்கப்பட்டிருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here