வட்டவளை – பின்ஓயா பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றில் வீழ்ந்து 3 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். தமது வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து குறித்த சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- உள்ளுர்
- பாதுகாப்பு
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்