சிவில் உடையில் போக்குவரத்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். நார்லமலை மாவட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதான ரொஷான் குமாரதிலக்கின் வீட்டிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று காலை குறித்த இடத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here