மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ஹர்திக் பாண்டியா எதிர்வரும் IPL தொடரில் பங்கேற்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணுங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் IPL தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தின் மூலம் அவர் வாங்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.