லங்கா தமிழ் ஊடக அனுசரணையி்ன் கீழ் Roots of Lanka foundation அமைப்பினால் ஏற்பாட்டில் மகளீர் தினத்தையொட்டி “அவள்” என்ற ஒரு தொனி பொருளில் விசேட நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.இந்த நிகழ்வில் பெண்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு கொழும்பு பம்பலபிட்டியில் இடம் பெற்றது. நிகழ்வின் விசேட அம்சமாகப் ‘பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம் ஆண்களா? இல்லை பெண்களா?’ என்ற விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இன் நிகழ்வின் அனுசரணையாளர்களாக லங்கா தமிழ், relaks ரேடியோ, food pub, modern dreams, shiavz vedio and photography,Shan photography மற்றும் new shadow studio உள்ளிட்டோர் வழங்கி உள்ளனர்.