தொழில் திணைக்களத்தின் ஒரு நூற்றாண்டினை முன்னிட்டுஇ முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை என்பன வெளியிடப்படும் வைபவம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் அவர்கள் பங்கேற்றிருந்தார் .