அனைத்து கொடுப்பனவுகளுக்கும் நிதி வௌியீடு

0
9

2023 வரவு செலவுத் திட்டத்துடன் இணைந்து, 2023 டிசம்பர் மாதம் 15 திகதி வரையிலான அரசு அனுமதித்த அனைத்து கொடுப்பனவுகளுக்குமான நிதியை திறைசேரி வௌியிட்டுள்ளது.
25 ஆண்டுகளில் அனைத்துக் கொடுப்பனவுகளும் ஒரு வருடத்தில் செலுத்தப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 டிசம்பர் 19 ஆம் திகதி வரை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடைகளை உரிய நேரத்தில் வழங்குவதற்கு திறைசேரி உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here