நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

0
36

காலியின் பல பகுதிகளுக்கு நாளை16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
அதன்படி காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலி ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன்படி, போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, பூஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here