மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

0
6

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இது தொடர்பில் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here