மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

0
7

மலையக ரயில் சேவையில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இன்று காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here