உத்தேச அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது
நண்பர்களைச் சந்திப்பதற்காக கார் சாரதி சம்பவ இடத்திற்கு வந்த போது கார் சதுப்பு நிலத்தில் சிக்கி நகர முடியாமல் இறுந்துள்ளது.
வேகமாகத் திரும்பிச் செல்ல முற்பட்ட போது காரின் முன்பக்கத்தில் ஒரே நேரத்தில் தீ பரவியதாகவும் கார் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.