ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu; உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹாலிஎல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆபத்தான இடங்களில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.