கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இன்றும் சோதனை.

0
6

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெற்றது.

நேற்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

இன்றும் விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதசோதனைனை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here