எஸ்.சி. முத்துகுமாரன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. உத்திக பிரேமரத்ன அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே எஸ்.சி. முத்துகுமாரனவின் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.