24 மணி நேரமும் இயங்கவுள்ள தபால் நிலையங்கள்.

0
15

24 மணி நேரமும் இயங்கவுள்ள தபால் நிலையங்கள்…

தண்டப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல்மாகாணத்திற்கு சொந்தமான தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார் என மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத கட்டணங்கள் மற்றும் ஏனைய தபால் சேவைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here