Wednesday, May 15, 2024

Tag: jaffnanews

மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தாய்மார்கள் முன் கிம் அழுகிறார்

0
அண்மைய சந்திப்பில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு இறப்பு விகிதத்தை அதிகரிக்கப் பங்களிக்குமாறு வடகொரியப் பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரியத் தலைவர் அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரியத் தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்த...

வன்முறையாளர்களுக்கு அமெரிக்காவில் இருந்து கண்டனம்

0
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் விளைவிப்பவர்களுக்கு விசா வழங்குவது இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி காளிங்கன் அறிவித்துள்ளார். மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும்...

இடியுடன் கூடிய மழை பெய்யும்.

0
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் "மிச்சாங்" ("மிக்ஜாம்" என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற்றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக...

அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம்

0
அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,   சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட...

தென்கிழக்கு பகுதியில் வளிமண்டல குழப்பம்!

0
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வளிமண்டல குழப்பம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது.வடக்கு,...

மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

0
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில்...

ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்.

0
ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும் இலங்கை...

மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!

0
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu;  உயிரிழந்துள்ளனர். அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஹாலிஎல பொலிஸ் நிலைய...

மின்னல் தாக்கியதில் மாணவன் பலி.

0
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கிய போது 15 வயதுடைய குறித்த மாணவன் தனது வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மின்னல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS