பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் விளைவிப்பவர்களுக்கு விசா வழங்குவது இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி காளிங்கன் அறிவித்துள்ளார்.
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் குறிவைக்கவும் விசா இடைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டதாக பிலின்கன் கூறினார்.
ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் மேற்குக் கரையில் இஸ்ரேலில் வாசிகள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவின் பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அதனால் எந்தப் பயனும் இல்லை எனவும் காளிங்கன் தெரிவித்தார்.