Tag: nes lanka
மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தாய்மார்கள் முன் கிம் அழுகிறார்
அண்மைய சந்திப்பில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு இறப்பு விகிதத்தை அதிகரிக்கப் பங்களிக்குமாறு வடகொரியப் பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரியத் தலைவர் அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரியத் தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்த...
வன்முறையாளர்களுக்கு அமெரிக்காவில் இருந்து கண்டனம்
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் விளைவிப்பவர்களுக்கு விசா வழங்குவது இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி காளிங்கன் அறிவித்துள்ளார்.
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும்...
இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் பிச்சைக்காரர்களாகுவார்கள் – இராதாகிருஸ்ணன்
இலங்கையில் இருந்து திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா நிச்சயம் குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கைக்கு அவர்களை அனுப்பினால் பெருந்தோட்டங்களில் குடியமர்த்த வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவர்களை...
தினேஷ் குணவர்த்தன விடுத்துள்ள கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணைகள் விசாரணையில் நிலையான உத்தரவு அவமதிப்பதால் அவர் தொடர்பாகத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்த கஸ்தாநாயக்காரிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்
தீ ஏற்படுவதற்கான ஒரு அவசர சந்தர்ப்பம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அவசரப்...
ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை ! மஸ்க் பகிரங்கம்
நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க்,` அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் டெஸ்லா...
தென்கிழக்கு பகுதியில் வளிமண்டல குழப்பம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வளிமண்டல குழப்பம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது.வடக்கு,...
புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இந்நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின்...
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணை .
வட்டுக்கோட்டை திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் .
இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர்...
බාල බෙහෙත් සිද්ධියට වෛද්ය සැපයුම් අධ්යක්ෂ ඇතුළු හතරක් රිමාන්ඩ්
ප්රමිතියෙන් තොර ප්රතිදේහ එන්නත් ගෙන්වා රජයේ රෝහල්වලට බෙදා හැරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් සැකපිට අත්අඩංගුවට ගත් වෛද්ය සැපයුම් අංශයේ අධ්යක්ෂ ඇතුළු සිව්දෙනකු ලබන 29 වැනිදා තෙක්...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – எதிர்கட்சி தலைவரை முற்றுகையிட்ட ஆளுங்கட்சி!
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது.
சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம்இ வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை (டுiஎந) ஒளிபரப்பு போன்றவற்றை...