லசந்த படுகொலை !

0
20

சண்டே லீடர் ஆசிரியரும் ஊடகவியலாளருமான திரு லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்று ஜனவரி 8 ஆம் திகதி பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுப் பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும், அவரது கொலையாளி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். லசந்த கொலையை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். விசாரணையை முடித்துவிட்டதாகக் கூறினார்.
லசந்த ஜனவரி 8, 2009 இல் கொல்லப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here