2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இது நாட்டின் அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தின் விதிகளின் உரிய முடிவின்படி, ஜனாதிபதி தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டிரம்ப் இழப்பார். எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here