Thursday, May 16, 2024

Tag: vanakamlondon

“மஜாவும்” பாதிப்பு மறைந்து வருவதற்கான அறிகுறிகள்

0
மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்த "மிஜாவம்" சந்தா சூறாவளி, இந்தியாவின் ஆந்திரப் பகுதியின் கடற்கரையிலிருந்து கரையைக் கடந்தது மற்றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது. மேல், தென் மற்றும் வடமேல்...

வன்முறையாளர்களுக்கு அமெரிக்காவில் இருந்து கண்டனம்

0
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் விளைவிப்பவர்களுக்கு விசா வழங்குவது இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி காளிங்கன் அறிவித்துள்ளார். மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும்...

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் பிச்சைக்காரர்களாகுவார்கள் – இராதாகிருஸ்ணன்

0
இலங்கையில் இருந்து திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா நிச்சயம் குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கைக்கு அவர்களை அனுப்பினால் பெருந்தோட்டங்களில் குடியமர்த்த வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவர்களை...

இடியுடன் கூடிய மழை பெய்யும்.

0
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் "மிச்சாங்" ("மிக்ஜாம்" என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற்றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக...

கோலி தற்காலிக ஓய்வு

0
டிசம்பர் 10 முதல் 21 வரை நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் இருந்து பிசிசிஐயிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், டிசம்பர் 26ஆம் திகதி தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில்...

இலங்கையில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம்

0
இலங்கையில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்தம் எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக இன்று இரவு புதிய விலைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4...

தூபியை தகர்த்தெறிந்து தகர்த்தெறிந்து !

0
மட்டக்களப்பு கிரான் தரவையில் எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி வாழைச்சேனை பொலிஸார் தகர்த்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின்...

බදුලු තැපැල් දුම්රිය දෙකම නවතී.

0
උඩරට දුම්රිය මාර්ගයේ නාය යෑම් හේතුවෙන් අද (22) කොළඹ කොටුව සිට බදුල්ල සහ බදුල්ල සිට කොළඹ බලා ධාවනය වන රාත්‍රී තැපැල් දුම්රියයන් දෙක අවලංගු...

උසස් පෙළ සලසුම් කළ පරිදි

0
අධ්‍යාපන පොදු සහතික පත්‍ර උසස් පෙළ 2023 විභාගය කලින් සැලසුම් කළ පරිදි ලබන ජනවාරි මාසයේ දී පවත්වන බව අධ්‍යාපන අමාත්‍යංශය කියයි ඒ අනුව උසස් පෙළ...

கேரளத்தில் கனமழை ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு.

0
கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளப்பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கேரளத்தில் இடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS