அதிகாலை 3.39 மணியளவில் இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.