மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்த “மிஜாவம்” சந்தா சூறாவளி, இந்தியாவின் ஆந்திரப் பகுதியின் கடற்கரையிலிருந்து கரையைக் கடந்தது மற்றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் குறிப்பாக காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யும்.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும்.