அலவ்வ – வலகும்புர பகுதியிலுள்ள மஹ ஒயா ஆற்றில் நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (27.03.2024) பதிவாகியுள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- பாதுகாப்பு
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்