மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
1

அலவ்வ – வலகும்புர பகுதியிலுள்ள மஹ ஒயா ஆற்றில் நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (27.03.2024) பதிவாகியுள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here