வவுனியா ஓமந்தையில் கோர விபத்து!

0
3

வவுனியா – ஓமந்தையில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்தார். மணலேற்றும் பாரவூர்தியும், மகிழுந்தும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த வைத்தியர் அகிலேந்திரன், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here