ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

0
9

 

COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில்,  பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதி  இந்தியாவிற்கு விஜயம் செய்தார் - World Socialist Web Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here