Tag: news frist
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்...