தொடரும் யுக்திய தேடுதல் வேட்டை !

0
18

நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பெரும் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2485 நபர்களில் 149 பேர் இந்த முறையைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடு முழுவதும் சுமார் 42,000 நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here