கேரளத்தில் கனமழை ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு.

0
5

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளப்பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கேரளத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தனாம்திட்டாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here