நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சிறுவன்

0
6

13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் மொதரவத்தை வாவியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் கூறிள்ளனர்.

இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here