Tag: cinima
வன்முறையாளர்களுக்கு அமெரிக்காவில் இருந்து கண்டனம்
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்கம் விளைவிப்பவர்களுக்கு விசா வழங்குவது இடைநிறுத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி காளிங்கன் அறிவித்துள்ளார்.
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும்...
இந்தியாவிலுள்ள இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பினால் பிச்சைக்காரர்களாகுவார்கள் – இராதாகிருஸ்ணன்
இலங்கையில் இருந்து திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா நிச்சயம் குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கைக்கு அவர்களை அனுப்பினால் பெருந்தோட்டங்களில் குடியமர்த்த வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவர்களை...
மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதில்...
அடுத்த வருடம் தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி சபையில் அறிவிப்பு.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும்...
ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டிய நிலை !
ரயில் என்ஜின் உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் ரயில் என்ஜின்களை திருத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால்இ நாளாந்தம் ரயில் பயணங்கள் சிலவற்றை...
புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இந்நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின்...
பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டு !
2024 வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசியும் தீ வைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல்...
தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் 1
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதேவேளை கல்வி...
75 வயதில் சாதனை படைத்த பெண்
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் ( National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட...
இந்திய அணி தோல்வியால் இளைஞர்கள் தற்கொலை.
உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ்...