ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டிய நிலை !

0
7

ரயில் என்ஜின் உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் ரயில் என்ஜின்களை திருத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால்இ நாளாந்தம் ரயில் பயணங்கள் சிலவற்றை இரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஆ.து.இதிபொலகே தெரிவித்தார்.

வழமையான ரயில் போக்குவரத்திற்கு 70 ரயில் என்ஜின்களும் 50 டீசல்- இலத்திரனியல் இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here