75 வயதில் சாதனை படைத்த பெண்

0
20

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் ( National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளைஇ சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும்இ 5000மீட்டர் விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும் 800மீட்டர் ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here