அடுத்த வருடம் தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி சபையில் அறிவிப்பு.

0
7

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here